பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
இந்தியாவின் தமிழ்நாட்டிலே, சென்னையிலே திரு, திருமதி பெருமாள் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். நித்தியானந்தம் என்பது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயராகும்.
ராஜயோகப் பாடசாலை
பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை. பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல்
ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்
முதலில் ஔவையாரின் வரலாறு ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார். தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண
வைரவ பொங்கல் (நாய்ப்) பொங்கல்
வைரவ பொங்கல் (நாய்ப்) பொங்கல் இந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் வைரவப் பெருமானும் மிகவும் முக்கியமானவர். பைரவர் ஒரு காவல் தெய்வமாகவே பொதுவாக கிராமப்புற மக்களாலேயே அதிகமாக வணங்கப் படுகிறார். வயல் வெளிகள், சந்திகள், பாரிய
சிதம்பரம் நடராஜர் (தில்லை நடராசர்) ஆலயம்
தில்லை நடராசர் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில் இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள மிகச் சிறப்பு வாய்ந்த சிவன் கோயிலாகும். சிதம்பரம் என இன்று
பதி, பசு, பாசம்
பதி, பசு, பாசம் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கும்போது இருந்த மன நிலைக்கும் எழுதி முடிக்கும்போது இருந்த எனது மனநிலைக்கும் இடையில் மிகுந்த மாற்றம் தெரிந்தது. பாசம் பயில் உயிர் தானே பர முதல்பாசம்
திருமூலர் திருமந்திரம் – பகுதி 1
திருமூலர் திருமந்திரம் முன்னுரை திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் கி .மு. 5000 வருடங்களுக்கு முற்பட்டது எனத் தமிழ்
பிரியாவின் கவிதைகள்
கவிதை தொகுப்பு – 01 கவிதை: கவிதை என்பது “கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்…. உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர்
கெட்டுப்போகும் – ஒளவையார் அறிவுரைகள்
தமிழ் மூதாட்டி ஒளவையார் அவர்கள் அருளியதாக அறியப்படுகிறது. நமது வாழ்க்கையில் சில விடயங்களில் நாம் கவனம் செலுத்தாத போது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கூறுவதாக “ஒரு வரியில்” அமைந்துள்ள அறிவுரைகள். (01) பாராத பயிரும்
