பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
இந்தியாவின் தமிழ்நாட்டிலே, சென்னையிலே திரு, திருமதி பெருமாள் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். நித்தியானந்தம் என்பது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயராகும்.
ராஜயோகப் பாடசாலை
பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை. பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல்
குருவுக்கு எனது சமர்ப்பணங்கள்
என் குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுக்கு காணிக்கையாக இரண்டு நூல்கள் எழுதி சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியமைக்கு அந்த இறைவனுக்கும் எனது குருவுக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள். நான் எழுதிய முதலாவது நூலான “எனது
எனது ஆன்மீகப் பயணம் (காணொளிகள் – Videos)
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுடன் எனது ஆன்மீகப் பயணம் 1 பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் முதன் நாள் – எனது ஆன்மீகப் பயணம் பகுதி 2 பாதபூசை பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் – எனது
கந்த கவசமாலை
கந்தகவசமாலையிலுள்ள மந்திரங்களும் அதன் சிறப்பும் எமது சித்தர்கள், ஞானிகள் எல்லோரும் பொதுவாக முருக பக்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் கூறமுடியும். பொதுவாக சித்தர்கள் குரு வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள். குரு குல சீடர்
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமியே சரணம்
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமியே சரணம் இல்லறச் சித்தரே போற்றி போற்றி இல்லறச் சித்தரே போற்றி சீடன் சிவகுமாரன் கனடா — அன்பே சிவம் —
பட்டினத்தடிகள் தாயின் பெருமை பற்றி பாடிய பாடல்கள்
வணிகம் செய்துவந்த பெரும் செல்வந்தரான பட்டினத்தடிகள் அனைத்தையும் துறந்து, துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில், அவருடைய அன்னையார் மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்து, “தாயாரின் ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து
ஓட்டமாவடி பாலம் (சிறுகதை)
கீழ்வானம் சிவந்து கொண்டிருந்தது. கதிரவன் தன் இளம் கதிர்களைப் பரப்பி அந்தக் கிராமத்தை இருளில் இருந்து விடுவித்துக் கொண்டிருந்தான். நெற் கதிர்கள் காலைத் தென்றலின் தாளத்துக்கு நடனமாடிக் கொண்டிருந்தன. தூரப் பார்வைக்கு தரையில் பச்சைக்
திருமூலர் திருமந்திரம் – பகுதி 1
திருமூலர் திருமந்திரம் முன்னுரை திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் கி .மு. 5000 வருடங்களுக்கு முற்பட்டது எனத் தமிழ்