காத்திருந்த காலங்கள்

ஆம் அன்று அருவின் இல்லம் மிகவும் அமளியாக இருந்தது. அரு என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அருணின் திருமணத்துக்கு இன்னும் இரு வாரங்கள் தான் இருக்கிறது. நாளை அருண் இலங்கைக்குப் பயணமாகிறான். இன்று அருணின்

காத்திருந்த கண்கள் (சிறுகதை)

வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம் சந்தியா. அரிச்சனைத் தட்டத்துடன் முன்னால் சென்றுகொண்டிருந்த சந்தியாவின் சேலைத் தலைப்பில் சிறிதாக பிடித்து இழுத்தான் முகுந்தன். ஆக்கள் பாம்பினம் வாங்கோ வீட்டை போவம். என்றாள் சந்தியா சிறிது

சற்குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை May 17 2024

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை May 17 2024 சற்குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை எதிர்வரும் மே 17, 2024 அன்று போளிவாக்கத்தில் அமைந்துள்ள

குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் உலகத்துக்காகக் கூறிய தத்துவங்கள்

தொகுப்பு M.S.வித்தியபதி (DME) வேலூர் மாவட்டம் ‘ஆம்பூர்’ M.S.வித்தியபதி (DME)S/O R.சம்பத்பக்கலப்பள்ளி, சின்ன தாமல் செருவுPost பேரணம்பட்டு, வேலூர் மாவட்டம்Pin : 635810

My Spiritual Experiences with Yogi Nithiyanandam Swami (ஆங்கிலப் புத்தகம்)

https://www.amazon.com/dp/B0CKSNZ386 எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளை முதன் முதல் 2019 இல் நேரில் சென்று ஆசீர்வாதம் பெற்று அவரிடமிருந்து உபதேசங்களும் பெற்றுக் கொண்டேன். இவரிடம் செல்லும்வரை ஆன்மீகம் என்பது என்னவென்று புரியாத புதிராகவே

ஆடி அமாவாசை July 24 2025

இந்த ஆண்டு ஆடி அமாவாசை July 24 2025 அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப்படும் தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை “ஆடி அமாவாசை” எனச் சிறப்புப்

சமாதி நிலை – குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா

குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா ஆங்கிலத் திகதி 17 மே 2023, தமிழ்த் திகதி வைகாசி மாதம் மூன்றாம் திகதி அன்று பிரதோசமும், மாத சிவராத்திரியும் கூடிய பிரம்ம முகூர்த்தத்தில், தேய்பிறைத்

எனது ஆன்மீகப் பயணம் 2023

இவ்வருடமும் அதாவது 2023 குருவை ஒருமுறை நேரில் சென்று தரிசித்து அவரிடம் இருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், இவ்வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் குடும்பத்தினருடன் சென்று ஆசீர்வாதம் பெற்று

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் – கருங்கல் சிலை

எனக்கு நீண்ட நாட்களாக எமது குருவின் சிறிய சிலை எனது பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும் என்று ஒரு ஆவலாக இருந்தது. இம்முறை இந்தியா செல்லும் போது எப்படியாவது ஒரு சிலை செய்து