திருமூலர் திருமந்திரம் – பகுதி 1

திருமூலர் திருமந்திரம் முன்னுரை திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் கி .மு. 5000 வருடங்களுக்கு முற்பட்டது எனத் தமிழ்

கந்த கவசமாலை

கந்தகவசமாலையிலுள்ள மந்திரங்களும் அதன் சிறப்பும் எமது சித்தர்கள், ஞானிகள் எல்லோரும் பொதுவாக முருக பக்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் கூறமுடியும். பொதுவாக சித்தர்கள் குரு வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள். குரு குல சீடர்

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்

முதலில் ஔவையாரின் வரலாறு ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார். தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண

சற்குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை May 17 2024

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை May 17 2024 சற்குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை எதிர்வரும் மே 17, 2024 அன்று போளிவாக்கத்தில் அமைந்துள்ள

குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் உலகத்துக்காகக் கூறிய தத்துவங்கள்

தொகுப்பு M.S.வித்தியபதி (DME) வேலூர் மாவட்டம் ‘ஆம்பூர்’ M.S.வித்தியபதி (DME)S/O R.சம்பத்பக்கலப்பள்ளி, சின்ன தாமல் செருவுPost பேரணம்பட்டு, வேலூர் மாவட்டம்Pin : 635810

சமாதி நிலை – குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா

குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா ஆங்கிலத் திகதி 17 மே 2023, தமிழ்த் திகதி வைகாசி மாதம் மூன்றாம் திகதி அன்று பிரதோசமும், மாத சிவராத்திரியும் கூடிய பிரம்ம முகூர்த்தத்தில், தேய்பிறைத்

எனது ஆன்மீகப் பயணம் 2023

இவ்வருடமும் அதாவது 2023 குருவை ஒருமுறை நேரில் சென்று தரிசித்து அவரிடம் இருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், இவ்வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் குடும்பத்தினருடன் சென்று ஆசீர்வாதம் பெற்று

முக்திதரும் ஏழு புனிதத் தலங்கள்

இந்துக்களின் நம்பிக்கையின் படி இந்தியாவில் ஏழு புனிதத் தலங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் முக்தி தரும் தலங்களாகும். இந்த ஏழு புனிதத் தலங்களில் ஏதாவது ஒரு தலத்தில் தரிசித்து அங்குள்ள புனித நீரில்

1 2 3 5