கேள்வி பதில் பகுதி 6 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா எமது தாய் தந்தையரை நாம் எப்படிப் பேணவேண்டும் குரு: உன்னை இந்த உலகத்துக்கு வர வைத்தவர்கள் உனது தாயாரும் தந்தையாரும். அவர்கள் இல்லாவிட்டால் நாம் இந்தப் பூமிக்கு வந்திருக்க முடியாது. அவர்களே
