ஓட்டமாவடி பாலம் (சிறுகதை)

கீழ்வானம் சிவந்து கொண்டிருந்தது. கதிரவன் தன் இளம் கதிர்களைப் பரப்பி அந்தக் கிராமத்தை இருளில் இருந்து விடுவித்துக் கொண்டிருந்தான். நெற் கதிர்கள் காலைத் தென்றலின் தாளத்துக்கு நடனமாடிக் கொண்டிருந்தன. தூரப் பார்வைக்கு தரையில் பச்சைக்

காலம் ஒருநாள் மாறும் (சிறுகதை)

மனோரம்மியமான மாலைப் பொழுது பறவைகள் தத்தமது கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கிளிகள் அங்கும் இங்கும் கத்தியபடி பறந்து கொண்டிருந்தன. அவற்றின் சிறகடிக்கும் சத்தமே கேட்ப்பதற்கு மிகவும் இதமாக இருக்கும். வேப்ப மரத்திலும், பனை மரங்களிலும்

காத்திருந்த காலங்கள்

ஆம் அன்று அருவின் இல்லம் மிகவும் அமளியாக இருந்தது. அரு என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அருணின் திருமணத்துக்கு இன்னும் இரு வாரங்கள் தான் இருக்கிறது. நாளை அருண் இலங்கைக்குப் பயணமாகிறான். இன்று அருணின்

காத்திருந்த கண்கள் (சிறுகதை)

வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம் சந்தியா. அரிச்சனைத் தட்டத்துடன் முன்னால் சென்றுகொண்டிருந்த சந்தியாவின் சேலைத் தலைப்பில் சிறிதாக பிடித்து இழுத்தான் முகுந்தன். ஆக்கள் பாம்பினம் வாங்கோ வீட்டை போவம். என்றாள் சந்தியா சிறிது

My Spiritual Experiences with Yogi Nithiyanandam Swami (ஆங்கிலப் புத்தகம்)

https://www.amazon.com/dp/B0CKSNZ386 எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளை முதன் முதல் 2019 இல் நேரில் சென்று ஆசீர்வாதம் பெற்று அவரிடமிருந்து உபதேசங்களும் பெற்றுக் கொண்டேன். இவரிடம் செல்லும்வரை ஆன்மீகம் என்பது என்னவென்று புரியாத புதிராகவே

மனிதன் இறக்கும் தருணம் (கவிதை)

மனிதன் இறக்கும் தருணத்தில் ஆத்மம் கூறும் ஆத்ம இறுதி உபதேசம் …. இன்னும் சற்று நேரத்தில் இறக்க போகும் ஒருவன் படுத்த படுக்கையாக இருக்கிறான். பிறந்து வளந்து இளைஞனாகி முதுமை கண்டு எமன் அருகில்