சம்பிரதாயம்

காவேரி ஆற்றங்கரையில் ஒரு முனிவர் ஆச்சிரமம் அமைத்து ஆன்மீகத் தொண்டுகள் ஆற்றி  வந்தார். அவர் ஆச்சிரமத்தில் பல சீடர்கள் வந்து அவரிடம் ஆன்மீகம் கற்று வந்தனர். அந்த முனிவர் ஒரு பூனை வளர்த்து வந்தார்.

பட்டினத்தடிகள் தாயின் பெருமை பற்றி பாடிய பாடல்கள்

வணிகம் செய்துவந்த பெரும் செல்வந்தரான பட்டினத்தடிகள் அனைத்தையும் துறந்து, துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில், அவருடைய அன்னையார் மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்து, “தாயாரின் ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து

விடா முயற்சி

ஒரு ஊரில் ஆற்றங்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு ஆற்று நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அந்த மரக்கிளையில் குருவி ஒன்று கூடு கட்டி அதனுள்

நம்பிக்கை

வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது நம்மீது நாமே நம்பிக்கை வைப்பதாகும். நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது அடுத்ததாக முயற்சி செய்ய வேண்டும். எவ்விதமான தடைகள் வந்தாலும் நாம் நம்மீது வைத்த நம்பிக்கையையும் முயற்சியையும் ஒருபோதும் கைவிடலாகாது.

எமக்குப் பிள்ளைகள் இல்லை அது நாங்கள் செய்த பாவமா?

எமக்குப் பிள்ளைகள் இல்லை அது நாங்கள் செய்த பாவமா? கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால்

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்

பட்டினத்தார் கோயில் திரு அகவல் பாடல்களில் இருந்து சில பாடல்களும் அதன் விளக்கமும். கோயில் திரு அகவல் – 1 நினைமின் மனனே, நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே, நினைமின் மனனேஅலகைத்

உன்னை நீயே கவனி

நேபாள சிற்றரசனின் தேர் உயரமான ஒரு மலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் அவனுக்கு நிம்மதி இல்லை. குழப்பமான

மனிதனாக வாழக் கற்றுக்கொள்

ஒரு ஊரில் ஒரு முரட்டு வாலிபன் இருந்தான். அவன் புதுப்புது விதமான வித்தைகள் கற்பதில் ஆர்வமாக இருந்தான். அதற்காக அவன் பல ஊர்களுக்கும் சென்று வேறு வேறு குருமார்களிடம் வித்தைகள் கற்று வந்து தனது