பக்தி மற்றும் ஆன்மீகம் என்றால் என்ன? (video)
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் விளக்கம். பக்தி மற்றும் ஆன்மீகம் என்றால் என்ன?
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் விளக்கம். பக்தி மற்றும் ஆன்மீகம் என்றால் என்ன?
ஒரு ஊரில் மிகவும் வசதி படைத்த ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பக்தி வாய்ந்தவராகவும் சிவபக்தராகவும் இருந்தார். அவர் தனது வீட்டுத் தேவைகள், சமையல் போன்றவற்றை பராமரிக்க ஒரு வேலைக்காரனை பணிக்கு அமர்த்தினார்.
ஒரு சாமியார் படகொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் காவி உடை தரித்து உருத்திராட்ச மாலை அணிந்து தன்னை ஒரு சாமியாராகக் காட்டிக்கொண்டார். அவர் சென்ற படகின் படகோட்டியோ பெரிதாகப் படித்தவன் போலக் காணப்படவில்லை. சாமியார்
ஒரு ஊரில் ஒரு சிவ பக்தர் இருந்தார். அவர் எப்போதும் கடவுள் நினைவுடனேயே வாழ்ந்து வந்தார். அப்படியான ஒரு நாளில் அவரது ஊரில் கடும் மழை பெய்து வெள்ளம் வரத் தொடங்கியது. அந்த சிவ
ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலியானவனாகவும் குறும்புக்காரச் சிறுவனாகவும் இருந்தான். ஒருமுறை அவ்வூருக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அச் சாமியார் அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்துக்குக் கீழுள்ள திண்ணையில் அமர்ந்திருந்து
ஒரு ஊரில் ஒருவன் சோம்பேறியாக இருந்தான். அதனால் அவன் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தான் வசதியாக வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தது. தான் எப்படி வசதியாக வாழ்வது என்று ஒருவரிடம் கேட்டான்.