முக்திதரும் ஏழு புனிதத் தலங்கள்
இந்துக்களின் நம்பிக்கையின் படி இந்தியாவில் ஏழு புனிதத் தலங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் முக்தி தரும் தலங்களாகும். இந்த ஏழு புனிதத் தலங்களில் ஏதாவது ஒரு தலத்தில் தரிசித்து அங்குள்ள புனித நீரில்
இந்துக்களின் நம்பிக்கையின் படி இந்தியாவில் ஏழு புனிதத் தலங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் முக்தி தரும் தலங்களாகும். இந்த ஏழு புனிதத் தலங்களில் ஏதாவது ஒரு தலத்தில் தரிசித்து அங்குள்ள புனித நீரில்
பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது பிரம்ம சூத்திர குழு போளிவாக்கம் ஆச்சிரமத்தில் ஒரே சமயத்தில் 3000 சீடர்களும் தொண்டர்களும் அமர்ந்து இருந்து சுவாமிகளுடன் கேள்வி பதில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடியதாக மிகவும் பிரமாண்டமான
வேதங்கள் உபநிடதங்கள் என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள ஆதியான நூல்களில் சிலவாகும். சில வேதங்கள் எழுதப்பட்ட காலங்களும் யாரால் எழுதப்பட்டவை என்ற விபரங்களும் அறிய முயாமலுள்ளது. அப்படியான ஒரு உபநிடதத்தில் இருந்து மரணம் வரை
பிராம்ம சூத்திர குழு ராஜயோகப் பாடசாலையில் சித்திராப் பௌர்ணமி பூசையும் ராஜயோக உபதேசங்களும் (தீட்சைகளும்) 16/04/2022 மற்றும் 17/04/2022 ஆகிய நாட்களில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 20/04/2022 மற்றும் 21/04/2022 ஆகிய
சித்திரை மாதத்தில் முதலாவதாக வரும் பௌர்ணமி தினமே உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப் படுகிறது. சித்திராப் பௌர்ணமிக்கு பல சிறப்புகள் உண்டு. ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சித்தர்கள், ஞானிகளை வணங்கி, அவர்களை
கேள்வி: ஐயா மெய்ப்பொருள் என்றால் என்ன? அதனை எப்படி அறிந்து கொள்வது? குரு: கண்களுக்குத் தெரிவதெல்லாம் மெய்ப்பொருள் என நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அதாவது எமது இந்த உடல், நாம் கண்களால்க் காணும் காட்சிகள்
எதிர்வரும் சித்திரை மாதம் 08 ஆம் நாள் 21 -04 -2022 வியாழக் கிழமை போளிவாக்கம் பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள அருள்முகு ஸ்ரீ சண்முகநாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள் “குருவே போற்றி” “பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சாமியே போற்றி” “இல்லறத்தில் வாழும் சித்தரே போற்றி” “இல்லற சித்தரே போற்றி போற்றி” 2024 சித்திரை மாதம் 29ஆம் திகதியன்று
“இறப்பு என்பது சூல தூல உடலின் அழிவாகும். முக்தி என்பது சூக்கும உடலின் அழிவாகும்.” முதலில் நாம் சூல உடல் சூக்கும உடல் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வோம். தூல உடல் (சூல
காயத்திரி மந்திரம் “ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.” மந்திரம் மனதை திடப்படுத்துவது, காப்பது மந்திரம் ஆகும். மனதைத் திடப்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஒரு ஆற்றலை இன்னொரு