வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்

கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இலங்கையில் கண்ணகி வழிபாட்டில்

திருக்கேதீச்சரம் (சிவன் ஆலயம் மன்னார், இலங்கை.)

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கையில் அமைந்துள்ள

புத்தக வெளியீடுகள் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை

ஆச்சிரம புத்தக வெளியீடுகள் வெளியீடு 1: சரம்பார்த்தால் பரம் பார்க்கலாம். யோகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீக அனுபவங்கள் என்றால் என்ன? என்ற விளக்கங்கள் அடங்கியுள்ளது. சரம் என்றால் மூச்சு பரம்

கேள்வி பதில் பகுதி 5 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால் என்ன சாபம் என்றால் என்ன ஐயா? குரு: வரம்

தியானம் என்றால் என்ன (தியானம் தூக்கம் மௌனம்)

தியானம், மௌனம் மற்றும் தூக்கம் என்றால் என்ன என்ற அடிப்படைக் கருத்துக்களை எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் கொடுத்த விளக்கங்களில் இருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். தியானம் என்றால் சிந்தனைகள்

கேள்வி பதில் பகுதி 4 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: சீடனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ஐயா? குரு: ஒரு குருவை நம்பி அவரிடம் செல்பவன்தான் அவருக்குச் சீடராகிறான். சீடனானவன் நல்ல குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளவேண்டும். குரு சொன்னபடி

திருமூலர் அருளிய அட்டாங்க யோகம்

அட்டாங்க யோகம் – யோகப்பயிற்சி கடவுளை தன்னுள்ளே தேடும் வழிமுறையே அதாவது பயிற்சியே யோகம் எனப்படும் இறுதியில் கடவுளுடன் கலப்பது முத்தியாகும். அதுவே ஞானம் எனப்படும். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் யோகப்

திருமூலர் வரலாறு

திருமூலர் திருமந்திரம் திருமந்திரம் என்ற ஞான நூலினை எமக்களித்த திருமூலர் வரலாறும் திருமந்திரம் என்ற ஞானநூலின் தோற்றமும். திருக்கயிலையில் திருநந்தி தேவரின்‌ முதன்மை மாணாக்கரில் ஒருவரான “சுந்தரனார்” எனும் பெயருடைய ஒரு சிவயோகியார்‌‌ இருந்தார்.

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு

ஆத்ம வணக்கம். பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைக்கும் இடம் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை போளிவாக்கம் – திருவள்ளுர் மாவட்டம். சீனிவாசன்:         (91) 7904189707 தியாகு:                 (91)

யோகம் – யோகப் பயிற்சி

பொதுவாக எமது மனதில் தோன்றும் கேள்விகளான யோகம் அல்லது யோகக் கலை என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? வாசி யோகம் என்றால் என்ன? குண்டலினி யோகம் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்குரிய நான்