தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 2026

தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 2026 யாழ்ப்பாணம் கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி பராபவ வருஷம் பிறக்கும் நேரங்கள் புது வடப்பிறப்பில் பொதுவாக ஆலயங்களில் மருத்துநீர் வாங்கிவந்து வருடம் பிறக்கும் நேரம் மருத்துநீரை உடலெங்கும்

பதி, பசு, பாசம்

பதி, பசு, பாசம் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கும்போது இருந்த மன நிலைக்கும் எழுதி முடிக்கும்போது இருந்த எனது மனநிலைக்கும் இடையில் மிகுந்த மாற்றம் தெரிந்தது. பாசம் பயில் உயிர் தானே பர முதல்பாசம்

கிடாய் வெட்டி விருந்து (சிறுகதை)

இரு ஆட்டுக்குட்டிகள் துள்ளித் துள்ளி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த ஆட்டுக்குட்டிகளுடன் அந்த வீட்டு ராசையாவின் பேத்தி குமுதாவும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் அந்த ஊரில் ராசையா ஒரு தோட்டக்காரன் ராசையாவின் வீடு

விதிப்படியே வாழ்க்கை அமையும்

”நாடெல்லாம் செந்நெல் விளையினும் நாட்டின்நதியெல்லாம் நவமணி தரினும்காடெல்லாம் ஆடை காய்க்கினும் மேகம்கனகமே பொழியினும் மடவாய்ஆடலே புரியும் அம்பலவாணர்அவரவர்க்கு அமைந்ததே அல்லாமல்வீடெல்லாம் கிடந்தது புரண்டு உருண்டு அழினும்விதியல்லால் வேறு ஒன்று உளதோ? “ நாடெல்லாம் செந்நெல்

திருமூலர் திருமந்திரம் – பகுதி 1

திருமூலர் திருமந்திரம் முன்னுரை திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் கி .மு. 5000 வருடங்களுக்கு முற்பட்டது எனத் தமிழ்

யாழ்ப்பாணம்

ஒரு தமிழ் அறிஞனால் ஒரு தமிழ் இசைக் கலைஞனால் ஒரு சிறந்த அரசனால் ஆளப்பட்டதால் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்ற தமிழ் பிரதேசம் ஆகும். கி மு 200 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் சோள

கந்த கவசமாலை

கந்தகவசமாலையிலுள்ள மந்திரங்களும் அதன் சிறப்பும் எமது சித்தர்கள், ஞானிகள் எல்லோரும் பொதுவாக முருக பக்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் கூறமுடியும். பொதுவாக சித்தர்கள் குரு வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள். குரு குல சீடர்

எல்லா உயிரினத்திலும் கடவுள் இருக்கிறார்

ஒரு ஆச்சிரமத்தில் குரு தனது சீடர்களுக்கு இறைவனைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அதாவது இறைவன் என்பவன் உனக்குள்ளே தான் இருக்கிறான். இறைவனை வெளியில்த் தேடாதே உனக்குள்த் தேடு. நீ வெளியில்க் கண்ணால்க் காண்பதெல்லாம் வெறும்

1 2 3 10