எனது ஆன்மீகப் பயணம் 2023

இவ்வருடமும் அதாவது 2023 குருவை ஒருமுறை நேரில் சென்று தரிசித்து அவரிடம் இருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், இவ்வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் குடும்பத்தினருடன் சென்று ஆசீர்வாதம் பெற்று

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் – கருங்கல் சிலை

எனக்கு நீண்ட நாட்களாக எமது குருவின் சிறிய சிலை எனது பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும் என்று ஒரு ஆவலாக இருந்தது. இம்முறை இந்தியா செல்லும் போது எப்படியாவது ஒரு சிலை செய்து

கெட்டுப்போகும் – ஒளவையார் அறிவுரைகள்

தமிழ் மூதாட்டி ஒளவையார் அவர்கள் அருளியதாக அறியப்படுகிறது. நமது வாழ்க்கையில் சில விடயங்களில் நாம் கவனம் செலுத்தாத போது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கூறுவதாக “ஒரு வரியில்” அமைந்துள்ள அறிவுரைகள். (01) பாராத பயிரும்

ஒரு மண்டலம் எத்தனை நாட்கள் (41-48)

ஒரு மண்டலமும் அதன் சிறப்பும் ஒரு மண்டலம் என்பது இந்துக்களால் பக்தியிலும், ஆன்மீகத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு கால அளவாகும். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னராகவே தமிழர்கள் ஜாதகம் எழுதியதாக வரலாறு கூறுகிறது.

முக்திதரும் ஏழு புனிதத் தலங்கள்

இந்துக்களின் நம்பிக்கையின் படி இந்தியாவில் ஏழு புனிதத் தலங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் முக்தி தரும் தலங்களாகும். இந்த ஏழு புனிதத் தலங்களில் ஏதாவது ஒரு தலத்தில் தரிசித்து அங்குள்ள புனித நீரில்

தைப்பொங்கல் 15-01-2023

தைப்பொங்கல் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் நெல் அறுவடைப் பண்டிகை ஆகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் முதல் மாதமான தைமாதத்தில் வருகின்ற முதலாம் நாள் தைப்பொங்கல் கொண்டாடப் படுகின்றது. இவ்வருடம்

புதிய தியான மண்டபம் – திறப்பு விழா – பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது பிரம்ம சூத்திர குழு போளிவாக்கம் ஆச்சிரமத்தில் ஒரே சமயத்தில் 3000 சீடர்களும் தொண்டர்களும் அமர்ந்து இருந்து சுவாமிகளுடன் கேள்வி பதில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடியதாக மிகவும் பிரமாண்டமான

சிறந்த (சமஜோசித) பொய்

கூட நாட்டை ஆண்டு வந்த அரசன் தனது குடிமக்களில் யார் நன்றாகச் சிந்திக்கிறார்கள், யார் நல்ல பொய் சொல்கிறார்கள் என்று அறிய விரும்பினான். ஒருநாள் தனது குடி மக்களை அழைத்து நாளை குடிமக்கள் ஒவ்வொருவராக

ஆன்மா

வேதங்கள் உபநிடதங்கள் என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள ஆதியான நூல்களில் சிலவாகும். சில வேதங்கள் எழுதப்பட்ட காலங்களும் யாரால் எழுதப்பட்டவை என்ற விபரங்களும் அறிய முயாமலுள்ளது. அப்படியான ஒரு உபநிடதத்தில் இருந்து மரணம் வரை

குருவுக்கு எனது சமர்ப்பணங்கள்

என் குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுக்கு காணிக்கையாக இரண்டு நூல்கள் எழுதி சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியமைக்கு அந்த இறைவனுக்கும் எனது குருவுக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள். நான் எழுதிய முதலாவது நூலான “எனது