கேள்வி பதில் பகுதி 7 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா மெய்ப்பொருள் என்றால் என்ன? அதனை எப்படி அறிந்து கொள்வது? குரு: கண்களுக்குத் தெரிவதெல்லாம் மெய்ப்பொருள் என நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அதாவது எமது இந்த உடல், நாம் கண்களால்க் காணும் காட்சிகள்
