ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் – உலகநாதர் இயற்றிய உலகநீதி

உலகநீதி ஒரு தமிழ் நீதி நூல். இதனை இயற்றியவர் உலகநாதர் எனும் ஒரு முருக பக்தர் ஆவார். இவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆக அறியப்படுகிறார். இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் எட்டு அடிகள் அடங்கிய

கந்தர் கவசங்கள் (ஆறு கவசங்கள்) ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளியவை

கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும். இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில்

கந்தர் சஷ்டி கவசம் (கந்தர் கவசம்) மூலமும் விளக்கமும்

கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும். இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில்

இன்னும் வாழ ஆசை

ஒரு பேரரசன் மூன்று மாநிலங்களை ஆண்டு வந்தான். அவன் மிகவும் வீரம் மிக்கவனாகவும், சாதுர்யம் உடையவனாகவும் இருந்தான். அவனுக்குப் பல மனைவிகள், பல பிள்ளைகள், பல பேரப்பிள்ளைகள் என பெரிய அரச குடும்பமாக இருந்தது.

சம்பிரதாயம்

காவேரி ஆற்றங்கரையில் ஒரு முனிவர் ஆச்சிரமம் அமைத்து ஆன்மீகத் தொண்டுகள் ஆற்றி  வந்தார். அவர் ஆச்சிரமத்தில் பல சீடர்கள் வந்து அவரிடம் ஆன்மீகம் கற்று வந்தனர். அந்த முனிவர் ஒரு பூனை வளர்த்து வந்தார்.

பட்டினத்தடிகள் தாயின் பெருமை பற்றி பாடிய பாடல்கள்

வணிகம் செய்துவந்த பெரும் செல்வந்தரான பட்டினத்தடிகள் அனைத்தையும் துறந்து, துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில், அவருடைய அன்னையார் மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்து, “தாயாரின் ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதி கோபுர கும்பாபிஷேகம் 2022

பிராம்ம சூத்திர குழு ராஜயோகப் பாடசாலையில் சித்திராப் பௌர்ணமி பூசையும் ராஜயோக உபதேசங்களும் (தீட்சைகளும்) 16/04/2022 மற்றும் 17/04/2022 ஆகிய நாட்களில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 20/04/2022 மற்றும் 21/04/2022 ஆகிய

சித்திராப் பௌர்ணமி (பூரணை)

சித்திரை மாதத்தில் முதலாவதாக வரும் பௌர்ணமி தினமே உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப் படுகிறது. சித்திராப் பௌர்ணமிக்கு பல சிறப்புகள் உண்டு. ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சித்தர்கள், ஞானிகளை வணங்கி, அவர்களை

கேள்வி பதில் பகுதி 7 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: ஐயா மெய்ப்பொருள் என்றால் என்ன? அதனை எப்படி அறிந்து கொள்வது? குரு: கண்களுக்குத் தெரிவதெல்லாம் மெய்ப்பொருள் என நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அதாவது எமது இந்த உடல், நாம் கண்களால்க் காணும் காட்சிகள்

பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் ஆலய மகா கும்பாபிஷேகம்.

எதிர்வரும் சித்திரை மாதம் 08 ஆம் நாள் 21 -04 -2022 வியாழக் கிழமை போளிவாக்கம் பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள அருள்முகு ஸ்ரீ சண்முகநாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய