பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள்

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள் “குருவே போற்றி” “பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சாமியே போற்றி” “இல்லறத்தில் வாழும் சித்தரே போற்றி” “இல்லற சித்தரே போற்றி போற்றி” 2024 சித்திரை மாதம் 29ஆம் திகதியன்று

பிறப்பு – இறப்பு – முக்தி

“இறப்பு என்பது சூல தூல உடலின் அழிவாகும். முக்தி என்பது சூக்கும உடலின் அழிவாகும்.” முதலில் நாம் சூல உடல் சூக்கும உடல் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வோம். தூல உடல் (சூல

காயத்திரி மந்திரம் (சாவித்ரி மந்திரம்)

காயத்திரி மந்திரம் “ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.” மந்திரம் மனதை திடப்படுத்துவது, காப்பது மந்திரம் ஆகும். மனதைத் திடப்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஒரு ஆற்றலை இன்னொரு

கேள்வி பதில் பகுதி 6 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: ஐயா எமது தாய் தந்தையரை நாம் எப்படிப் பேணவேண்டும் குரு: உன்னை இந்த உலகத்துக்கு வர வைத்தவர்கள் உனது தாயாரும் தந்தையாரும். அவர்கள் இல்லாவிட்டால் நாம் இந்தப் பூமிக்கு வந்திருக்க முடியாது. அவர்களே

குரு போற்றி (குரு மந்திரம்) பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

எமது குருவை வணங்க இரண்டு குரு போற்றிகள் பாடப்பட்டுள்ளன அவையாவன “குரு போற்றி” மற்றும் “மலேசிய குரு போற்றி” ஆகும். இங்கு இரண்டு குரு போற்றிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு குரு போற்றிகளும் குருவையே போற்றி

ஒளவையார் ஞானக்குறள் – பகுதி 6

ஒளவையார் குறள் ஒளவையார் எழுதிய விநாயகர் அகவல் மற்றும் ஞானக்குறள் ஆகியவை ஞான நூல்கள் எனப்படுகின்றன. அதாவது ஒருவன் முக்தி அடைய பின்பற்றவேண்டிய யோக வழிமுறைகள் இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒளவையின் குறளாகிய ஞாக்குறளை

ஒளவையார் மூதுரை – பகுதி 5

ஒளவையார் அருளிச்செய்த மூதுரை. மூதுரை என்பது மூத்தோர் மூதாதையர்களது அறிவுரை எனப்படும். ஔவையார் இயற்றிய ஒரு நீதி நூல். வாழ்கைக்குத் தேவையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது.

ஒளவையார் நல்வழி – பகுதி 4

ஒளவையார் அருளிச்செய்த நல்வழி நல்வழி என்பது மக்கள் தம் வாழ்வில்க் கடைப்பிடிக்க வேண்டிய நற்கருத்துக்களையும், சிறந்த தத்துவங்களையும், சமயக் கோட்பாடுகளையும் கூறுவனவாக அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான்

ஒளவையார் கொன்றை வேந்தன் – பகுதி 3

கொன்றை வேந்தனில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன. சிறியவர் முதல் பெரியவர் வரை என்றென்றும் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் ஒரு வரியில் கூறப்பட்டுள்ளன. “கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை என்றும் ஏத்தித் தொழுவோம்

ஒளவையார் ஆத்திசூடி – பகுதி 2

ஒளவையார் அருளிய ஆத்திசூடி சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் இலகுவாக நிறுத்திக் கொள்ளும் வகையில் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களை ஒரு வரியில் கூறப்பட்டுள்ளது. ஆத்தி மலர் சூடிய இறைவனைப் போற்றி இறைவனின்

1 3 4 5 6 7 10