மனிதனாக வாழக் கற்றுக்கொள்
ஒரு ஊரில் ஒரு முரட்டு வாலிபன் இருந்தான். அவன் புதுப்புது விதமான வித்தைகள் கற்பதில் ஆர்வமாக இருந்தான். அதற்காக அவன் பல ஊர்களுக்கும் சென்று வேறு வேறு குருமார்களிடம் வித்தைகள் கற்று வந்து தனது
ஒரு ஊரில் ஒரு முரட்டு வாலிபன் இருந்தான். அவன் புதுப்புது விதமான வித்தைகள் கற்பதில் ஆர்வமாக இருந்தான். அதற்காக அவன் பல ஊர்களுக்கும் சென்று வேறு வேறு குருமார்களிடம் வித்தைகள் கற்று வந்து தனது
கேள்வி: சீடனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ஐயா? குரு: ஒரு குருவை நம்பி அவரிடம் செல்பவன்தான் அவருக்குச் சீடராகிறான். சீடனானவன் நல்ல குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளவேண்டும். குரு சொன்னபடி
விநாயகர் ஆவணிச் சதுர்த்தி (06 Sep 2024 வெள்ளிக்கிழமை) தேவாரம் திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறை பிடியத னுருவுமை கொளமிகு கரியதுவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்கடிகண பதிவர வருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. விளக்கம்:
https://www.youtube.com/watch?v=Oe93wYD-q9I பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் விளக்கம்.- பாவங்களும் பரிகாரங்களும்
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் விளக்கம். பக்தி மற்றும் ஆன்மீகம் என்றால் என்ன?
வரலட்சுமி நோன்பு (விரதம்) 05/08/2022 இவ்வருடம் ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை (05/Aug /2022) வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள் வரக்கூடிய இரண்டு வெள்ளிக்கிழமைகளில் பௌர்ணமிக்கு
அட்டாங்க யோகம் – யோகப்பயிற்சி கடவுளை தன்னுள்ளே தேடும் வழிமுறையே அதாவது பயிற்சியே யோகம் எனப்படும் இறுதியில் கடவுளுடன் கலப்பது முத்தியாகும். அதுவே ஞானம் எனப்படும். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் யோகப்
திருமூலர் திருமந்திரம் திருமந்திரம் என்ற ஞான நூலினை எமக்களித்த திருமூலர் வரலாறும் திருமந்திரம் என்ற ஞானநூலின் தோற்றமும். திருக்கயிலையில் திருநந்தி தேவரின் முதன்மை மாணாக்கரில் ஒருவரான “சுந்தரனார்” எனும் பெயருடைய ஒரு சிவயோகியார் இருந்தார்.
ஒரு ஊரில் மிகவும் வசதி படைத்த ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பக்தி வாய்ந்தவராகவும் சிவபக்தராகவும் இருந்தார். அவர் தனது வீட்டுத் தேவைகள், சமையல் போன்றவற்றை பராமரிக்க ஒரு வேலைக்காரனை பணிக்கு அமர்த்தினார்.
ஒரு சாமியார் படகொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் காவி உடை தரித்து உருத்திராட்ச மாலை அணிந்து தன்னை ஒரு சாமியாராகக் காட்டிக்கொண்டார். அவர் சென்ற படகின் படகோட்டியோ பெரிதாகப் படித்தவன் போலக் காணப்படவில்லை. சாமியார்