யாழ்ப்பாணம்

ஒரு தமிழ் அறிஞனால் ஒரு தமிழ் இசைக் கலைஞனால் ஒரு சிறந்த அரசனால் ஆளப்பட்டதால் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்ற தமிழ் பிரதேசம் ஆகும். கி மு 200 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் சோள

எல்லா உயிரினத்திலும் கடவுள் இருக்கிறார்

ஒரு ஆச்சிரமத்தில் குரு தனது சீடர்களுக்கு இறைவனைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அதாவது இறைவன் என்பவன் உனக்குள்ளே தான் இருக்கிறான். இறைவனை வெளியில்த் தேடாதே உனக்குள்த் தேடு. நீ வெளியில்க் கண்ணால்க் காண்பதெல்லாம் வெறும்

சுவாமி முக்தானந்தா சரஸ்வதி

சுவாமி முக்தானந்தா சரஸ்வதி அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காசியிலே ஆசிரமம் அமைத்து அங்கு தங்கி இருந்து பல ஆன்மீகச் சேவைகள் ஆற்றி வருகிறார். முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் காசி ஶ்ரீ விஸ்வநாதரை

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் – கருங்கல் சிலை

எனக்கு நீண்ட நாட்களாக எமது குருவின் சிறிய சிலை எனது பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும் என்று ஒரு ஆவலாக இருந்தது. இம்முறை இந்தியா செல்லும் போது எப்படியாவது ஒரு சிலை செய்து

கெட்டுப்போகும் – ஒளவையார் அறிவுரைகள்

தமிழ் மூதாட்டி ஒளவையார் அவர்கள் அருளியதாக அறியப்படுகிறது. நமது வாழ்க்கையில் சில விடயங்களில் நாம் கவனம் செலுத்தாத போது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கூறுவதாக “ஒரு வரியில்” அமைந்துள்ள அறிவுரைகள். (01) பாராத பயிரும்

ஒரு மண்டலம் எத்தனை நாட்கள் (41-48)

ஒரு மண்டலமும் அதன் சிறப்பும் ஒரு மண்டலம் என்பது இந்துக்களால் பக்தியிலும், ஆன்மீகத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு கால அளவாகும். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னராகவே தமிழர்கள் ஜாதகம் எழுதியதாக வரலாறு கூறுகிறது.

சிறந்த (சமஜோசித) பொய்

கூட நாட்டை ஆண்டு வந்த அரசன் தனது குடிமக்களில் யார் நன்றாகச் சிந்திக்கிறார்கள், யார் நல்ல பொய் சொல்கிறார்கள் என்று அறிய விரும்பினான். ஒருநாள் தனது குடி மக்களை அழைத்து நாளை குடிமக்கள் ஒவ்வொருவராக

குருவுக்கு எனது சமர்ப்பணங்கள்

என் குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுக்கு காணிக்கையாக இரண்டு நூல்கள் எழுதி சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியமைக்கு அந்த இறைவனுக்கும் எனது குருவுக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள். நான் எழுதிய முதலாவது நூலான “எனது

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் – உலகநாதர் இயற்றிய உலகநீதி

உலகநீதி ஒரு தமிழ் நீதி நூல். இதனை இயற்றியவர் உலகநாதர் எனும் ஒரு முருக பக்தர் ஆவார். இவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆக அறியப்படுகிறார். இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் எட்டு அடிகள் அடங்கிய

இன்னும் வாழ ஆசை

ஒரு பேரரசன் மூன்று மாநிலங்களை ஆண்டு வந்தான். அவன் மிகவும் வீரம் மிக்கவனாகவும், சாதுர்யம் உடையவனாகவும் இருந்தான். அவனுக்குப் பல மனைவிகள், பல பிள்ளைகள், பல பேரப்பிள்ளைகள் என பெரிய அரச குடும்பமாக இருந்தது.