ஆடி அமாவாசை ஆகஸ்ட் 16  2023  (தமிழ் ஆடி 31 ஆம் தேதி)

இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 16 2023 புதன் கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப்படும் தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை “ஆடி அமாவாசை”

தைப்பொங்கல் 15-01-2023

தைப்பொங்கல் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் நெல் அறுவடைப் பண்டிகை ஆகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் முதல் மாதமான தைமாதத்தில் வருகின்ற முதலாம் நாள் தைப்பொங்கல் கொண்டாடப் படுகின்றது. இவ்வருடம்

கந்தர் கவசங்கள் (ஆறு கவசங்கள்) ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளியவை

கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும். இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில்

கந்தர் சஷ்டி கவசம் (கந்தர் கவசம்) மூலமும் விளக்கமும்

கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும். இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில்

திருவெம்பாவை (18-12-2023 to 27-12-2023

திருவெம்பாவை பூஜை. 18-12-2023 (திங்கள்) ஆரம்பம். 27/12/2023 (புதன்) பூர்த்தி. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும் திருவெம்பாவை உற்சவ காலங்களாகும். திருவாதிரைநட்சத்திர தினத்தன்று திருவெம்பாவை நிறைவு பெறுகின்றது. திருவெம்பாவை நடராஜப்

பிள்ளையார் கதை விரதம் (விநாயக சட்டி விரதம்) (15-12-2024 to 04-01-2025)

பிள்ளையார் பெருங்கதை 15-12-2024 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பம். 04-01-2025 சனிக் கிழமை பூர்த்தி. இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத

கார்த்திகைத் தீபம் கார்த்திகை விளக்கீடு (14-12-2024)

2024 இல் கார்த்திகை விளக்கீடு ஆங்கில டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும்

தீபாவளி October 31/ 2024

2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர், 31 ஆம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி,

கந்த சஷ்டி விரதம் (Nov 1/2024 to Nov 6/2024)

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டிவிரதம். இந்த விரதத்தின் சிறப்பை வைத்தே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் வீட்டில்ச் செல்வம் கொழிக்கும் என்பது

கேதார கௌரி விரதம் (12/10/2024 to 31/10/24)

இவ்வருடம் கேதார கௌரி விரதமானது ஆங்கில அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி நிறைவு பெறுகிறது. இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி