புத்தக வெளியீடுகள் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை

ஆச்சிரம புத்தக வெளியீடுகள் வெளியீடு 1: சரம்பார்த்தால் பரம் பார்க்கலாம். யோகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீக அனுபவங்கள் என்றால் என்ன? என்ற விளக்கங்கள் அடங்கியுள்ளது. சரம் என்றால் மூச்சு பரம்

தீபாவளி October 31/ 2024

2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர், 31 ஆம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி,

கந்த சஷ்டி விரதம் (Nov 22/2025 to Nov 27/2025)

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டிவிரதம். இந்த விரதத்தின் சிறப்பை வைத்தே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் வீட்டில்ச் செல்வம் கொழிக்கும் என்பது

கேள்வி பதில் பகுதி 5 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால் என்ன சாபம் என்றால் என்ன ஐயா? குரு: வரம்

எமக்குப் பிள்ளைகள் இல்லை அது நாங்கள் செய்த பாவமா?

எமக்குப் பிள்ளைகள் இல்லை அது நாங்கள் செய்த பாவமா? கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால்

கேதார கௌரி விரதம் (01/10/2025 to 20/10/25)

இவ்வருடம் கேதார கௌரி விரதமானது ஆங்கில அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பித்து அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நிறைவு பெறுகிறது. இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி

நவராத்திரி விரதம் (22/09/2025 to 01/10/2025)

நவராத்திரி விரதம் 2025 செப்டம்பர் 22ஆம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 01 ஆம் தேதி முடிவடைகிறது. இந்துக்களால் சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. “கல்வி, செல்வம், வீரம்” ஆகிய

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்

பட்டினத்தார் கோயில் திரு அகவல் பாடல்களில் இருந்து சில பாடல்களும் அதன் விளக்கமும். கோயில் திரு அகவல் – 1 நினைமின் மனனே, நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே, நினைமின் மனனேஅலகைத்

தியானம் என்றால் என்ன (தியானம் தூக்கம் மௌனம்)

தியானம், மௌனம் மற்றும் தூக்கம் என்றால் என்ன என்ற அடிப்படைக் கருத்துக்களை எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் கொடுத்த விளக்கங்களில் இருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். தியானம் என்றால் சிந்தனைகள்

உன்னை நீயே கவனி

நேபாள சிற்றரசனின் தேர் உயரமான ஒரு மலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் அவனுக்கு நிம்மதி இல்லை. குழப்பமான