எமக்குப் பிள்ளைகள் இல்லை அது நாங்கள் செய்த பாவமா?

எமக்குப் பிள்ளைகள் இல்லை அது நாங்கள் செய்த பாவமா? கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால்

கேதார கௌரி விரதம் (12/10/2024 to 31/10/24)

இவ்வருடம் கேதார கௌரி விரதமானது ஆங்கில அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி நிறைவு பெறுகிறது. இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி

நவராத்திரி விரதம் (03/10/2024 to 12/10/2024)

நவராத்திரி விரதம் 2024 அக்டோபர் 03ஆம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 12ஆம் தேதி முடிவடைகிறது. இந்துக்களால் சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. “கல்வி, செல்வம், வீரம்” ஆகிய அவசியமான

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்

பட்டினத்தார் கோயில் திரு அகவல் பாடல்களில் இருந்து சில பாடல்களும் அதன் விளக்கமும். கோயில் திரு அகவல் – 1 நினைமின் மனனே, நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே, நினைமின் மனனேஅலகைத்

தியானம் என்றால் என்ன (தியானம் தூக்கம் மௌனம்)

தியானம், மௌனம் மற்றும் தூக்கம் என்றால் என்ன என்ற அடிப்படைக் கருத்துக்களை எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் கொடுத்த விளக்கங்களில் இருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். தியானம் என்றால் சிந்தனைகள்

உன்னை நீயே கவனி

நேபாள சிற்றரசனின் தேர் உயரமான ஒரு மலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் அவனுக்கு நிம்மதி இல்லை. குழப்பமான

மனிதனாக வாழக் கற்றுக்கொள்

ஒரு ஊரில் ஒரு முரட்டு வாலிபன் இருந்தான். அவன் புதுப்புது விதமான வித்தைகள் கற்பதில் ஆர்வமாக இருந்தான். அதற்காக அவன் பல ஊர்களுக்கும் சென்று வேறு வேறு குருமார்களிடம் வித்தைகள் கற்று வந்து தனது

கேள்வி பதில் பகுதி 4 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: சீடனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ஐயா? குரு: ஒரு குருவை நம்பி அவரிடம் செல்பவன்தான் அவருக்குச் சீடராகிறான். சீடனானவன் நல்ல குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளவேண்டும். குரு சொன்னபடி

விநாயகர் ஆவணிச் சதுர்த்தி – 06 Sep 2024

விநாயகர் ஆவணிச் சதுர்த்தி (06 Sep 2024 வெள்ளிக்கிழமை) தேவாரம் திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறை பிடியத னுருவுமை கொளமிகு கரியதுவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்கடிகண பதிவர வருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. விளக்கம்: