பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு

ஆத்ம வணக்கம். பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைக்கும் இடம் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை போளிவாக்கம் – திருவள்ளுர் மாவட்டம். சீனிவாசன்:         (91) 7904189707 தியாகு:                 (91)

கடவுள் நேரில் வரமாட்டார்

ஒரு ஊரில் ஒரு சிவ பக்தர் இருந்தார். அவர் எப்போதும் கடவுள் நினைவுடனேயே வாழ்ந்து வந்தார். அப்படியான ஒரு நாளில் அவரது ஊரில் கடும் மழை பெய்து வெள்ளம் வரத் தொடங்கியது. அந்த சிவ

சாமியாரும் குறும்புக்காரச் சிறுவனும்

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலியானவனாகவும் குறும்புக்காரச் சிறுவனாகவும் இருந்தான். ஒருமுறை அவ்வூருக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அச் சாமியார் அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்துக்குக் கீழுள்ள திண்ணையில் அமர்ந்திருந்து

யோகம் – யோகப் பயிற்சி

பொதுவாக எமது மனதில் தோன்றும் கேள்விகளான யோகம் அல்லது யோகக் கலை என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? வாசி யோகம் என்றால் என்ன? குண்டலினி யோகம் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்குரிய நான்

குரு பூர்ணிமா தினம் (2022 July 13)

குரு பூர்ணிமா என்ற புனித நாள் இந்து மதத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக ஆன்மீகவாதிகளால் தமது குருவை நினைந்து வணங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிறந்த நாளாகும் இந்து புராணங்களின்

கேள்வி பதில் பகுதி 3 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: ஐயா சித்தாந்தம், வேதாந்தம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்? குரு: சித்தம் என்றால் அறிவு என்று அர்த்தம். சித்தாந்தம் என்பது ஆன்மீக. அறிவு சார்ந்தது. உன் அறிவினால் உனக்குள் இருக்கும் உனது ஆற்றல்

அலைபாயும் மனம்

ஒரு ஊரில் ஒருவன் சோம்பேறியாக இருந்தான். அதனால் அவன் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தான் வசதியாக வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தது. தான் எப்படி வசதியாக வாழ்வது என்று ஒருவரிடம் கேட்டான்.

குண்டலினி என்றால் என்ன?

யோகப் பயிற்சியின்போது ஆதாரங்கள், நாடிகள் மற்றும் குண்டலினி பற்றிய விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த விளக்கங்கள் தெளிவில்லாமல் இருக்கும்போது எம்மை முழுமையாகப் பயிற்சியில் ஈடுபடுத்த முடியாமலிருக்கும். எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம்

மனிதன் இறக்கும் தருணம் (கவிதை)

மனிதன் இறக்கும் தருணத்தில் ஆத்மம் கூறும் ஆத்ம இறுதி உபதேசம் …. இன்னும் சற்று நேரத்தில் இறக்க போகும் ஒருவன் படுத்த படுக்கையாக இருக்கிறான். பிறந்து வளந்து இளைஞனாகி முதுமை கண்டு எமன் அருகில்

சிந்தனைகள்

எதிர் மறையான சிந்தனைகள் (Negative Thinking) எண்ணங்கள் சிந்தனைகள் மூலமாகவே எமது அன்றாட வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உலகம் ஓடிக்கொண்டிருப்பதற்குக் காரணம் எண்ணங்களே. இங்கு உலகம் என்று குறிப்பிடுவது நாம் வாழும் இப்