பிரம்ம சூத்திர குழு மலேசிய ஆச்சிரமம்

திருமூலர் திருமந்திரம் – பகுதி 1

திருமூலர் திருமந்திரம் முன்னுரை திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் கி .மு. 5000 வருடங்களுக்கு முற்பட்டது எனத் தமிழ்

யாழ்ப்பாணம்

ஒரு தமிழ் அறிஞனால் ஒரு தமிழ் இசைக் கலைஞனால் ஒரு சிறந்த அரசனால் ஆளப்பட்டதால் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்ற தமிழ் பிரதேசம் ஆகும். கி மு 200 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் சோள

கந்த கவசமாலை

கந்தகவசமாலையிலுள்ள மந்திரங்களும் அதன் சிறப்பும் எமது சித்தர்கள், ஞானிகள் எல்லோரும் பொதுவாக முருக பக்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் கூறமுடியும். பொதுவாக சித்தர்கள் குரு வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள். குரு குல சீடர்

எல்லா உயிரினத்திலும் கடவுள் இருக்கிறார்

ஒரு ஆச்சிரமத்தில் குரு தனது சீடர்களுக்கு இறைவனைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அதாவது இறைவன் என்பவன் உனக்குள்ளே தான் இருக்கிறான். இறைவனை வெளியில்த் தேடாதே உனக்குள்த் தேடு. நீ வெளியில்க் கண்ணால்க் காண்பதெல்லாம் வெறும்

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்

முதலில் ஔவையாரின் வரலாறு ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார். தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண

சுவாமி முக்தானந்தா சரஸ்வதி

சுவாமி முக்தானந்தா சரஸ்வதி அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காசியிலே ஆசிரமம் அமைத்து அங்கு தங்கி இருந்து பல ஆன்மீகச் சேவைகள் ஆற்றி வருகிறார். முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் காசி ஶ்ரீ விஸ்வநாதரை

ஓட்டமாவடி பாலம் (சிறுகதை)

கீழ்வானம் சிவந்து கொண்டிருந்தது. கதிரவன் தன் இளம் கதிர்களைப் பரப்பி அந்தக் கிராமத்தை இருளில் இருந்து விடுவித்துக் கொண்டிருந்தான். நெற் கதிர்கள் காலைத் தென்றலின் தாளத்துக்கு நடனமாடிக் கொண்டிருந்தன. தூரப் பார்வைக்கு தரையில் பச்சைக்

காலம் ஒருநாள் மாறும் (சிறுகதை)

மனோரம்மியமான மாலைப் பொழுது பறவைகள் தத்தமது கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கிளிகள் அங்கும் இங்கும் கத்தியபடி பறந்து கொண்டிருந்தன. அவற்றின் சிறகடிக்கும் சத்தமே கேட்ப்பதற்கு மிகவும் இதமாக இருக்கும். வேப்ப மரத்திலும், பனை மரங்களிலும்

1 2 3 10