அலைபாயும் மனம்
ஒரு ஊரில் ஒருவன் சோம்பேறியாக இருந்தான். அதனால் அவன் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தான் வசதியாக வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தது. தான் எப்படி வசதியாக வாழ்வது என்று ஒருவரிடம் கேட்டான்.
ஒரு ஊரில் ஒருவன் சோம்பேறியாக இருந்தான். அதனால் அவன் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தான் வசதியாக வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தது. தான் எப்படி வசதியாக வாழ்வது என்று ஒருவரிடம் கேட்டான்.
யோகப் பயிற்சியின்போது ஆதாரங்கள், நாடிகள் மற்றும் குண்டலினி பற்றிய விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த விளக்கங்கள் தெளிவில்லாமல் இருக்கும்போது எம்மை முழுமையாகப் பயிற்சியில் ஈடுபடுத்த முடியாமலிருக்கும். எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம்
எதிர் மறையான சிந்தனைகள் (Negative Thinking) எண்ணங்கள் சிந்தனைகள் மூலமாகவே எமது அன்றாட வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உலகம் ஓடிக்கொண்டிருப்பதற்குக் காரணம் எண்ணங்களே. இங்கு உலகம் என்று குறிப்பிடுவது நாம் வாழும் இப்
பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை. பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல்
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுடன் எனது ஆன்மீகப் பயணம் 1 பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் முதன் நாள் – எனது ஆன்மீகப் பயணம் பகுதி 2 பாதபூசை பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் – எனது
நாம் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீகத்தினுள் பிரவேசிக்கும்போது அதாவது யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது அறிந்து கொள்ளும் சொற்களான உடல், உயிர், ஆன்மா, குண்டலினி என்பனபற்றி எனது எண்ணத்தில் கருத்தில் தோன்றிய விடயங்களை இங்கு
கேள்வி: ஐயா இறைவனை அடைய சாமி வேடம் தேவையா? குருவின் விளக்கம்: உலகத்தில் இறைவன் ஒருவனே. ஒவ்வொரு மதங்களிலும் பிற மதங்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தனித்துவமான ஆடைகள் அணிகலன்கள் அணியப்படுகின்றது. கடவுளுக்கும்
பாவம் வேறு, சாபம் வேறாகும். பாவம் என்பது ஒருவர் ஒரு காரியத்தை அறிந்தோ அல்லது அறியாமலோ தவறுதலாகச் செய்யும்போது அதனால் ஏற்படும் விளைவுகளால் வரும் பாதிப்புக்களே பாவமாகும். உதாரணமாக ஒரு பாவமும் செய்யாத ஒரு
பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது கேள்வி பதில் மற்றும் விளக்கங்களில் இருந்து நான் அறிந்து உணர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கு
கேள்வி: ஐயா புத்தகங்கள் படித்து அல்லது கம்புயூட்டர் மூலமாக அல்லது வீடியோ மூலமாக அறிந்து யோகம் செய்யலாமா? குருவின் விளக்கம்: இல்லை யோகம் அப்படிச் செய்யக்கூடாது யோகம் என்பது உயிரோடு சம்பந்தப்பட்டது. நீ எதிர்பாராத