கவிதைகள்
கவிதைகள்
கவிதைகள்
தில்லை நடராசர் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில் இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள மிகச் சிறப்பு வாய்ந்த சிவன் கோயிலாகும். சிதம்பரம் என இன்று
தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 2026 யாழ்ப்பாணம் கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி பராபவ வருஷம் பிறக்கும் நேரங்கள் புது வடப்பிறப்பில் பொதுவாக ஆலயங்களில் மருத்துநீர் வாங்கிவந்து வருடம் பிறக்கும் நேரம் மருத்துநீரை உடலெங்கும்
பதி, பசு, பாசம் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கும்போது இருந்த மன நிலைக்கும் எழுதி முடிக்கும்போது இருந்த எனது மனநிலைக்கும் இடையில் மிகுந்த மாற்றம் தெரிந்தது. பாசம் பயில் உயிர் தானே பர முதல்பாசம்
இரு ஆட்டுக்குட்டிகள் துள்ளித் துள்ளி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த ஆட்டுக்குட்டிகளுடன் அந்த வீட்டு ராசையாவின் பேத்தி குமுதாவும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் அந்த ஊரில் ராசையா ஒரு தோட்டக்காரன் ராசையாவின் வீடு
”நாடெல்லாம் செந்நெல் விளையினும் நாட்டின்நதியெல்லாம் நவமணி தரினும்காடெல்லாம் ஆடை காய்க்கினும் மேகம்கனகமே பொழியினும் மடவாய்ஆடலே புரியும் அம்பலவாணர்அவரவர்க்கு அமைந்ததே அல்லாமல்வீடெல்லாம் கிடந்தது புரண்டு உருண்டு அழினும்விதியல்லால் வேறு ஒன்று உளதோ? “ நாடெல்லாம் செந்நெல்
திருமூலர் திருமந்திரம் முன்னுரை திருமூலர் அல்லது திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். திருமூலர் வாழ்ந்த காலம் கி .மு. 5000 வருடங்களுக்கு முற்பட்டது எனத் தமிழ்
ஒரு தமிழ் அறிஞனால் ஒரு தமிழ் இசைக் கலைஞனால் ஒரு சிறந்த அரசனால் ஆளப்பட்டதால் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்ற தமிழ் பிரதேசம் ஆகும். கி மு 200 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் சோள
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமியே சரணம் இல்லறச் சித்தரே போற்றி போற்றி இல்லறச் சித்தரே போற்றி சீடன் சிவகுமாரன் கனடா — அன்பே சிவம் —
கந்தகவசமாலையிலுள்ள மந்திரங்களும் அதன் சிறப்பும் எமது சித்தர்கள், ஞானிகள் எல்லோரும் பொதுவாக முருக பக்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் கூறமுடியும். பொதுவாக சித்தர்கள் குரு வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள். குரு குல சீடர்