உடல் உயிர் ஆன்மா
நாம் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீகத்தினுள் பிரவேசிக்கும்போது அதாவது யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது அறிந்து கொள்ளும் சொற்களான உடல், உயிர், ஆன்மா, குண்டலினி என்பனபற்றி எனது எண்ணத்தில் கருத்தில் தோன்றிய விடயங்களை இங்கு
நாம் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீகத்தினுள் பிரவேசிக்கும்போது அதாவது யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது அறிந்து கொள்ளும் சொற்களான உடல், உயிர், ஆன்மா, குண்டலினி என்பனபற்றி எனது எண்ணத்தில் கருத்தில் தோன்றிய விடயங்களை இங்கு
கேள்வி: ஐயா இறைவனை அடைய சாமி வேடம் தேவையா? குருவின் விளக்கம்: உலகத்தில் இறைவன் ஒருவனே. ஒவ்வொரு மதங்களிலும் பிற மதங்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தனித்துவமான ஆடைகள் அணிகலன்கள் அணியப்படுகின்றது. கடவுளுக்கும்
பாவம் வேறு, சாபம் வேறாகும். பாவம் என்பது ஒருவர் ஒரு காரியத்தை அறிந்தோ அல்லது அறியாமலோ தவறுதலாகச் செய்யும்போது அதனால் ஏற்படும் விளைவுகளால் வரும் பாதிப்புக்களே பாவமாகும். உதாரணமாக ஒரு பாவமும் செய்யாத ஒரு
பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது கேள்வி பதில் மற்றும் விளக்கங்களில் இருந்து நான் அறிந்து உணர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கு
கேள்வி: ஐயா புத்தகங்கள் படித்து அல்லது கம்புயூட்டர் மூலமாக அல்லது வீடியோ மூலமாக அறிந்து யோகம் செய்யலாமா? குருவின் விளக்கம்: இல்லை யோகம் அப்படிச் செய்யக்கூடாது யோகம் என்பது உயிரோடு சம்பந்தப்பட்டது. நீ எதிர்பாராத
இந்தியாவின் தமிழ்நாட்டிலே, சென்னையிலே திரு, திருமதி பெருமாள் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். நித்தியானந்தம் என்பது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயராகும்.