ஒளவையார் நாலு கோடிப் பாடல்கள் – பகுதி 1

ஔவையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம். ஔவையார் வழிபாடு அல்லது செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்பது, தமிழ்ப் பெண்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் ஒரு இந்து சமய வழிபாடாகும். இது ஆண்கள் இல்லாமல் பெண்களால் மட்டுமே

ஒளவையார் வரலாறு

ஒளவையார் மக்களுக்கு பல சிறந்த கருத்துக்களைக் கூறிய சில தெய்வப் புலவர்களுள் ஒளவையாரும் ஒருவர். ஒளவையார் தமிழுக்கும் சைவத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றி பல அறிவுப் பொக்கிஷங்களை மக்களுக்காக அருளியவர். இவர் தமிழும் சைவமும் வளர்த்த

திருவெம்பாவை (18-12-2023 to 27-12-2023

திருவெம்பாவை பூஜை. 18-12-2023 (திங்கள்) ஆரம்பம். 27/12/2023 (புதன்) பூர்த்தி. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும் திருவெம்பாவை உற்சவ காலங்களாகும். திருவாதிரைநட்சத்திர தினத்தன்று திருவெம்பாவை நிறைவு பெறுகின்றது. திருவெம்பாவை நடராஜப்

தலைவிதியும் (ஊழ்வினை) பரிகாரமும்

ஊழ்வினை என்றால் தலை எழுத்து அல்லது கருமா அல்லது தலைவிதி என்று அர்த்தமாகும். இதனையே வினைப்பயன் அல்லது கர்மவினை எனவும் ஆன்மீகவாதிகள் அழைப்பர். ஆங்கிலத்தில் இது ‘Fate’ எனப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யும் நல்ல

விடா முயற்சி

ஒரு ஊரில் ஆற்றங்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு ஆற்று நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அந்த மரக்கிளையில் குருவி ஒன்று கூடு கட்டி அதனுள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்

கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இலங்கையில் கண்ணகி வழிபாட்டில்

திருக்கேதீச்சரம் (சிவன் ஆலயம் மன்னார், இலங்கை.)

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கையில் அமைந்துள்ள

பிள்ளையார் கதை விரதம் (விநாயக சட்டி விரதம்) (15-12-2024 to 04-01-2025)

பிள்ளையார் பெருங்கதை 15-12-2024 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பம். 04-01-2025 சனிக் கிழமை பூர்த்தி. இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத

நம்பிக்கை

வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது நம்மீது நாமே நம்பிக்கை வைப்பதாகும். நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது அடுத்ததாக முயற்சி செய்ய வேண்டும். எவ்விதமான தடைகள் வந்தாலும் நாம் நம்மீது வைத்த நம்பிக்கையையும் முயற்சியையும் ஒருபோதும் கைவிடலாகாது.

கார்த்திகைத் தீபம் கார்த்திகை விளக்கீடு (14-12-2024)

2024 இல் கார்த்திகை விளக்கீடு ஆங்கில டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும்

1 4 5 6 7 8 10