விடா முயற்சி

ஒரு ஊரில் ஆற்றங்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு ஆற்று நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அந்த மரக்கிளையில் குருவி ஒன்று கூடு கட்டி அதனுள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்

கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இலங்கையில் கண்ணகி வழிபாட்டில்

திருக்கேதீச்சரம் (சிவன் ஆலயம் மன்னார், இலங்கை.)

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கையில் அமைந்துள்ள

பிள்ளையார் கதை விரதம் (விநாயக சட்டி விரதம்) (15-12-2024 to 04-01-2025)

பிள்ளையார் பெருங்கதை 15-12-2024 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பம். 04-01-2025 சனிக் கிழமை பூர்த்தி. இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத

நம்பிக்கை

வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது நம்மீது நாமே நம்பிக்கை வைப்பதாகும். நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது அடுத்ததாக முயற்சி செய்ய வேண்டும். எவ்விதமான தடைகள் வந்தாலும் நாம் நம்மீது வைத்த நம்பிக்கையையும் முயற்சியையும் ஒருபோதும் கைவிடலாகாது.

கார்த்திகைத் தீபம் கார்த்திகை விளக்கீடு (14-12-2024)

2024 இல் கார்த்திகை விளக்கீடு ஆங்கில டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும்

புத்தக வெளியீடுகள் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை

ஆச்சிரம புத்தக வெளியீடுகள் வெளியீடு 1: சரம்பார்த்தால் பரம் பார்க்கலாம். யோகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீக அனுபவங்கள் என்றால் என்ன? என்ற விளக்கங்கள் அடங்கியுள்ளது. சரம் என்றால் மூச்சு பரம்

தீபாவளி October 31/ 2024

2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர், 31 ஆம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி,

கந்த சஷ்டி விரதம் (Nov 1/2024 to Nov 6/2024)

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டிவிரதம். இந்த விரதத்தின் சிறப்பை வைத்தே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் வீட்டில்ச் செல்வம் கொழிக்கும் என்பது

கேள்வி பதில் பகுதி 5 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால் என்ன சாபம் என்றால் என்ன ஐயா? குரு: வரம்

1 4 5 6 7 8 10